Sunday 19th of May 2024 05:04:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடமராட்சி வெடிப்புச் சம்பவம்; சந்தேகத்தில் ஒருவர் கைது!

வடமராட்சி வெடிப்புச் சம்பவம்; சந்தேகத்தில் ஒருவர் கைது!


யாழ்ப்பாணம் வடமராட்ச்சி வல்லிபுராழ்வார் கோவிலுக்கு அண்மையில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலேயே குறித்த நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை குடவத்தை என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனிடையே மற்றுமொரு நபரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த நபர் தலைமறைவாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE